வாழ்ந்த காலத்தை
மனசுக்குள்
வாழும் காலத்தை
“இறந்த காலம்”
என்று சொல்கிறது மொழி
ஜூலை 9, 2008
பகுப்புகள்: கவிதைகள் . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
பிள்ளைகள் பள்ளி கிளம்ப
பெரியவர்கள்
அலுவலகம் கிளம்ப
பகலெல்லாம்
தனிமையில் காத்திருக்கின்றன
நகரத்து வீடுகள்.
ஜூலை 9, 2008
பகுப்புகள்: கவிதைகள் . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
கோடிக் கோடி
பிரதிகள் எடுக்கின்றன
நீர் நிலைகள்.
ஒற்றை நிலவை.
ஜூலை 9, 2008
பகுப்புகள்: கவிதைகள் . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்