சுபம் போட்ட பின்னும் தொடர்கின்றன.. தொடரும் என அறிவித்தும் முடிந்து போகின்றன… கதைகளைப் போலில்லை வாழ்க்கை.
செப்டம்பர் 6, 2008 பகுப்புகள்: கவிதைகள் . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்: கருத்துத் தெரிவிக்கவும்