முடியாத முடிவுகள்

சுபம் போட்ட பின்னும்
தொடர்கின்றன..
தொடரும் என
அறிவித்தும்
முடிந்து போகின்றன…
கதைகளைப் போலில்லை
வாழ்க்கை.