அனுதினமும் அடிகிற அம்மாவைக் காட்டிலும் ஆண்டுக்கொரு முறை அடிக்கிற அப்பாவின் முறைப்பில் நடுங்குகின்றன குழந்தைகள்.
செப்டம்பர் 20, 2008 பகுப்புகள்: கவிதைகள் . குறிச்சொற்கள்: கவிதை, கவிதை.இலக்கியம், கவிதைகள், தமிழ், பொன்.சுதா . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்: கருத்துத் தெரிவிக்கவும்