பழைய கடிதங்களை எடுக்கிறேன்
உடனே ஒட்டிக் கொள்கிறது
அடுக்கடுக்காய் நினைவுகள்
டிசம்பர் 30, 2008
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
கையில் புத்தகம்
விரைவாய் முடியாதா
சப்தங்கள்..
டிசம்பர் 29, 2008
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
செழித்த பசுமையில்
அலங்காரப் புல்வெளி
சுவரொட்டி மேயும் பசு
டிசம்பர் 27, 2008
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம் குழந்தை, கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
இந்த அழகிய மின்னலைப்
பத்திரப்படுத்தி வைக்கிறேன்
கவிதை எழுதி…
டிசம்பர் 25, 2008
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
உருவமில்லை ஓசையில்லை
அவசரமாக அழைக்கிறது
எங்கிருந்தோ பூவாசம்
டிசம்பர் 24, 2008
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
3 மறுமொழிகள்
இன்னும் பூவாசை
கொழிக்கும் பூச்செடி
சமாதியில்..
டிசம்பர் 23, 2008
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: கவிதை, கவிதை.இலக்கியம், கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
குடங்களில் பால்
புற்றுக்கு பாலபிஷேகம்
பட்டினியில் கன்றுகள்
டிசம்பர் 22, 2008
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
கலைந்தது தூக்கம்
இனி எப்போது
அழகியகனவின் தொடர்ச்சி…
டிசம்பர் 20, 2008
பகுப்புகள்: கட்டுரை, கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
விண்மீன்கள் இல்லா இரவை
ஈடு கட்டுகிறது
மின்மினிகள்.
டிசம்பர் 19, 2008
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
1 மறுமொழி
பட்டினியால் இறந்தவனுக்குக்
கேட்காமல் கிடைக்கிறது
வாய்க்கரிசி.
டிசம்பர் 18, 2008
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்