பட படவென்று கதவு தட்டப் பட்டது, அதிர்ந்து விழித்தேன். இருள் இன்னும் முழுமையாக வெளுத்திருக்கவில்லை. இரவு முழுதும் தூக்கம் வராமல் போராடி இப்போது தான் கண் மூடினேன். கண் எரிந்தது. எழ முயற்சிப்பதற்கு முன் இன்னொரு முறை கதவு தட்டப் பட்டது. தட்டிய கைகளுக்குள்அவசரமான செய்தி [...]
பெப்ரவரி 25, 2009
பகுப்புகள்: அனுபவம், இலக்கியம், கதை, கதைகள் . குறிச்சொற்கள்: இலக்கியம், கதை, தமிழ்பதிவு, பகிர்தல், பொன்.சுதா, வாழ்க்கை . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
அன்று காலையில் இருந்தே மகிழ்வும் கவலையும் கலந்த உணர்வுப் பெருக்கில் குடும்பத்தினர் அனைவரும் இருந்தனர்.
என் அக்காள் பெண் நர்மதாவின் திருமணம் அன்று .
என் மகள் அன்புமதிக்கு எல்லாம் கொண்டாட்டமாக இருந்தது.
பந்தல் போட்ட வீடு. அலங்காரங்கள், வாழை மரம் , தென்னம் பாளை, எல்லாவற்றையும் வித்தியாசமாய் பார்த்த படி இருந்தாள்.
குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாய் இருந்த தருணமாக இருந்தது அவளுக்கு இன்னும் கூடுதல் உற்சாகம்.
15 வயது குறைவு நர்மதாவை விட அன்புமதிக்கு.
ஆனாலும் எப்போதும் வாடி போடி என்று தான் [...]
பெப்ரவரி 24, 2009
பகுப்புகள்: அனுபவம், அறிமுகம், அலசல், இலக்கியம், எண்ணங்கள், கதை, கதைகள், பகிர்தல் . குறிச்சொற்கள்: அனுபவம், அன்புமதி, இலக்கியம், கட்டுரை, கதை, தமிழ்பதிவு, பகிர்தல், பதிவுகள், பொன்.சுதா, வலைப்பதிவு, வாழ்க்கை . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
2 மறுமொழிகள்
கரை புரளும் வெள்ளம்
மூழ்கி மறுகரை ஏறும்
ஒற்றையடிப் பாதை..
பெப்ரவரி 18, 2009
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
எதில் நிரப்பிக் காப்பேன்
எப்படிச் சேமிப்பேன்
என்றுமில்லாத மகிழ்ச்சி.
பெப்ரவரி 13, 2009
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
அன்புமதிக்கு டாம் அன்ட் ஜெர்ரி என்றால் அவ்வளவு பிடிக்கும்.
வீட்டிலிருக்கும் நேரமெல்லாம் டிவிடியில் இருக்கும் டாம் அன்ட் ஜெர்ரி படங்களைப் பார்ப்பது தான் வேலை..
6 வயது சிறுமிக்கு இயல்பான பொழுது போக்கு தான் என்றாலும் அவ்வப் போது எனக்கு உறுத்தலாக இருக்கும்.
ஓரே வீட்டில் யாரோ போல நாங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாய் தோன்றுகிறது இப்போதெல்லாம்.
நாங்கள் என்பது நான், மனைவி உமா , மகள் அன்புமதி.
நகர வாழ்வின் கைகளில் சோழி முத்துகள் போல உருட்டி எறியப் பட்டுக் கொண்டிருக்கிறோம் நொடிகள் தோறும் [...]
பெப்ரவரி 12, 2009
பகுப்புகள்: அனுபவம், இலக்கியம், கட்டுரை, பகிர்தல் . குறிச்சொற்கள்: Add new tag, அன்புமதி, இலக்கியம், கட்டுரை, கட்டுரைகள், கதை, பகிர்தல், பொன்.சுதா, வாழ்க்கை . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
3 மறுமொழிகள்
தனித்த நடை
மிரட்டுகிறது
என் நிழல்…
பெப்ரவரி 11, 2009
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
காய்ந்த காம்பை உறிஞ்சி
காற்று குடிக்கும் கன்று
அடிகுழாயில் நான்.
பெப்ரவரி 9, 2009
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
ஓயாமல் போராடி
சுத்தமாக்கும் அலைகள்
மீண்டும் பதியும் சுவடுகள் …
பெப்ரவரி 6, 2009
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்