சீக்கிரம் தேர்ந்தெடு
இருப்பதில் சிறந்ததை
எல்லாம் போலிகள்
மார்ச் 30, 2009
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
3 மறுமொழிகள்
சிறைப் பிடித்த மின்மினி
தப்பிப் பறக்கிறது
மீண்டும் இருள்..
மார்ச் 26, 2009
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
1 மறுமொழி
பொரி அள்ளிப் போட்டேன்
பசியில் குளத்துமீன்கள்
தயாராய் தூண்டில்.
மார்ச் 25, 2009
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
1 மறுமொழி
துப்பாக்கி சுமந்து
வேட்டைக்கு கிளம்புகின்றன
விலங்குகள்…
மார்ச் 24, 2009
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
வரைந்தவன் பெயரில்லை
அழகழகான ஓவியங்கள்
வானிலும் மண்ணிலும் …
மார்ச் 23, 2009
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
3 மறுமொழிகள்
எந்த முகத்தை வாழ்வில் இன்னொருமுறை பார்த்து விடக் கூடாது
என்று நினைத்தேனோ அந்த முகம் வந்து நின்றது. வயதான,
கம்பீரமான, மீசை முறுக்கிய போலீஸ் முகம். வகுப்பை கட்டடித்து விட்டு படம் பார்க்கவந்த சந்தோசமெல்லாம் சட்டென்று வடிந்து போய் விட்டது. தியேட்டரின் உள் நுழைந்து சிறிது தூரத்தில் யாரோ ஒருவருடன் பேசிக் கொண்டு நின்றிருக்கிறது காவல்முகம்.
நான் தான் பார்த்தேன். அவர் பார்க்கவில்லை. பார்த்து விடும் முன்
அப்படியே மறைந்து விட விருப்பம் இருந்தும் முடியாமல் வித்துக்
கொண்டிருந்தேன். சட்டென்று வியர்த்துப் [...]
மார்ச் 21, 2009
பகுப்புகள்: அனுபவம், கதை, கதைகள் . குறிச்சொற்கள்: இலக்கியம், கதை, கதைகள், சிறுகதைகள், தமிழ், பொன்.சுதா . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
பசியில் கதறும் குஞ்சுகள்
உணவோடு தவிக்கும் தாய்பறவை
விரட்டும் தீபாவளி வெடிச்சப்தம்.
மார்ச் 20, 2009
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
2 மறுமொழிகள்
மொட்டைமாடிச் சிறுமி
லயித்த விளையாட்டு
உருமாறும் மேகம்…
மார்ச் 19, 2009
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
2 மறுமொழிகள்
ஆற்றுநீரை உரசிப்
பறக்கும் கொக்கு
ரசிக்கிறதா தன்னழகை.
மார்ச் 18, 2009
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
2 மறுமொழிகள்
சார், யாரு ?’ என்று என் பக்கம் திரும்பிக் கேட்டார் அவர். கேட்டவர் நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பின் இயக்குனர். கேட்ட இடம்
ஏவிஎம் படப்பிடிப்புத் தளம்.
சென்னை வந்து சில ஆண்டுகளாகியும் உதவி இயக்குநராக வாய்ப்பு கிடைக்காத நிலையில், அப்பா தனக்குத் தெரிந்தவரும், தற்போது நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பின் தயாரிப்பாளரும் கதாநாயகருமான புகழ் பெற்ற நடிகரின் நெருங்கிய நண்பருமான ஒருவரிடம் சிபாரிசு கடிதம் வாங்கி கொடுத்து இருந்தார். கடிதமும் எதிர்பார்ப்புமாக நடிகரை சந்திக்க காத்துக் கொண்டிருதேன்.
இன்னும் அரை மணி நேரத்தில் [...]
மார்ச் 16, 2009
பகுப்புகள்: அனுபவம், இலக்கியம், கதை, கதைகள், பகிர்தல் . குறிச்சொற்கள்: இலக்கியம் குழந்தை, கதை, கதைகள், தமிழ், பகிர்தல், பதிவுகள், பொன்.சுதா, வாழ்க்கை . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
2 மறுமொழிகள்