எனது இரண்டாவது குறும்படமான ‘நடந்தகதையின்’ அறிமுகவிழா 08 08 09 அன்று சென்னை பிலிம்சேம்பரில் நடைபெற்றது.
அரங்கம் நிறைந்து வழிந்தது. நண்பர்கள் திரை இலக்கிய கலை ஆர்வலர்கள் கூட்டம் திரண்டு வந்திருந்தது.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர் சிவகாமி, தோழர் விடுதலை ராஜேந்திரன், இயக்குநர் சசி, எழுத்தாளர் அழகிய பெரியவன், ஓசை காளிதாசன் போன்ற பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
இயக்குநர் மு.காந்தி வரவேற்றார். கவிஞர் அவைநாயகன் நிகழ்வை
தொகுத்து வழங்கினார்… ஏற்புரையை நான் சொன்னேன்.
நன்றியை நடந்தகதையின் தயாரிப்பாளர் அருள்சங்கர் சொன்னார்.
நிகழ்ச்சியின் துவக்கமாக [...]
ஆகஸ்ட் 11, 2009
பகுப்புகள்: அறிமுகம், குறும்படம், நடந்தகதை, பகிர்தல் . குறிச்சொற்கள்: அழகிய பெரியவன், குறும்படம், நடந்தகதை, பொன்.சுதா, விழா . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
3 மறுமொழிகள்
“நடந்தகதை” என்னும் எனது இரண்டாவது குறும்படத்தின் அறிமுகவிழா 08 08 09 சனிக்கிழமை அன்று சென்னை பிலிம் சேம்பரில் மாலை 6 மணிக்கு நடக்க இருக்கிறது.
அழகிய பெரியவனின் ‘குறடு’ சிறுகதையை 20 நிமிடப் படமாக்கி உள்ளேன்.
இயக்கம்- பொன்.சுதா
ஒளிப்பதிவு – இராசாமதி (சக்கரைக்கட்டி, புதியவார்ப்புகள், பேசு
படத்தின் ஒளிப்பதிவாளர் )
படத்தொகுப்பு – எ.எல்.ரமேஷ் ( நாடோடிகள் படத்தின் படத் தொகுப்பாளர்)
இசை – மரியா மனோகர் ( மக்கள் தொலைக்காட்சியின் ஈழம், நேதாஜி தொடர்களின் இசையமைப்பாளர்)
கதை – அழகிய [...]
ஆகஸ்ட் 3, 2009
பகுப்புகள்: அழைப்பு, குறும்படம், பகிர்தல் . குறிச்சொற்கள்: அழகிய பெரியவன், அழைப்பிதல், குறும்படம், நடந்தகதை, பொன்.சுதா, விழா . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
3 மறுமொழிகள்
அன்புமதி திடிரென அந்தக் கேள்வியைக் கேட்டதும் அடக்க முடியாமல் சிரித்து விட்டேன்.
கொஞ்ச நேர சிரிப்புக்குப் பின் தான் பதில் சொல்ல முடிந்தது.
அன்புமதி எனது 6 வயது மகள்.
சிறிய வயதில் இருந்து சில கேள்விகளால் என்னை வியப்பில் ஆழ்த்துவாள்.
செத்துப் போறதுன்னா என்னாப்பா,என்பது போன்ற கேள்விகள்.
நான் விளக்கமாய் உண்மையான பதில்களைச் சொல்லுவேன்.
அவைகளை பதிவுகளாகவும் போட்டிருக்கிறேன்.
இப்போது வளர வளர கேள்விகள் குறைந்து வருகிறதோ? சிந்திக்க நேரமில்லாமல் தொலைக்காட்சியும் , விளையாட்டும் மூளையில் நிறைந்து போனதோ என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அப்படிக் [...]
ஜூலை 13, 2009
பகுப்புகள்: அனுபவம், கதைகள், பகிர்தல் . குறிச்சொற்கள்: அன்புமதி, இலக்கியம், எண்ணங்கள், பகிர்தல், பதிவுகள், பொன்.சுதா, வாழ்க்கை . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
2 மறுமொழிகள்
குரல் காதில் விழுவதற்கு முதல் நொடியில் கூட பேசுவது
அமுதாவாக இருக்கும் என்று நினைக்கவில்லை. ஹலோ’
என்ற ஒரே வார்த்தையில் கண்டு பிடித்துவிட்டேன். சென்னைக்கு
வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நான் கல்யாணத்திற்கு வரவில்லை என்ற கோபத்தில் தொலைபேசி எண், முகவரி எல்லாம் இருந்தும் வைராக்கியமாய் அவள் தொடர்பு கொள்ளவே இல்லை.
தினந்தோறும் எதிர்ப்படும் முகங்களில் அவள் இருந்து விடமாட்டாளா எங்காவது துணிக்கடையில் துணி வாங்கிக் [...]
ஏப்ரல் 13, 2009
பகுப்புகள்: அனுபவம், இலக்கியம், கதை, கதைகள், பகிர்தல் . குறிச்சொற்கள்: இலக்கியம், கதை, கதைகள், சிறுகதைகள், தமிழ், பொன்.சுதா, வாழ்க்கை . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
1 மறுமொழி
சார், யாரு ?’ என்று என் பக்கம் திரும்பிக் கேட்டார் அவர். கேட்டவர் நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பின் இயக்குனர். கேட்ட இடம்
ஏவிஎம் படப்பிடிப்புத் தளம்.
சென்னை வந்து சில ஆண்டுகளாகியும் உதவி இயக்குநராக வாய்ப்பு கிடைக்காத நிலையில், அப்பா தனக்குத் தெரிந்தவரும், தற்போது நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பின் தயாரிப்பாளரும் கதாநாயகருமான புகழ் பெற்ற நடிகரின் நெருங்கிய நண்பருமான ஒருவரிடம் சிபாரிசு கடிதம் வாங்கி கொடுத்து இருந்தார். கடிதமும் எதிர்பார்ப்புமாக நடிகரை சந்திக்க காத்துக் கொண்டிருதேன்.
இன்னும் அரை மணி நேரத்தில் [...]
மார்ச் 16, 2009
பகுப்புகள்: அனுபவம், இலக்கியம், கதை, கதைகள், பகிர்தல் . குறிச்சொற்கள்: இலக்கியம் குழந்தை, கதை, கதைகள், தமிழ், பகிர்தல், பதிவுகள், பொன்.சுதா, வாழ்க்கை . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
2 மறுமொழிகள்
அன்று காலையில் இருந்தே மகிழ்வும் கவலையும் கலந்த உணர்வுப் பெருக்கில் குடும்பத்தினர் அனைவரும் இருந்தனர்.
என் அக்காள் பெண் நர்மதாவின் திருமணம் அன்று .
என் மகள் அன்புமதிக்கு எல்லாம் கொண்டாட்டமாக இருந்தது.
பந்தல் போட்ட வீடு. அலங்காரங்கள், வாழை மரம் , தென்னம் பாளை, எல்லாவற்றையும் வித்தியாசமாய் பார்த்த படி இருந்தாள்.
குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாய் இருந்த தருணமாக இருந்தது அவளுக்கு இன்னும் கூடுதல் உற்சாகம்.
15 வயது குறைவு நர்மதாவை விட அன்புமதிக்கு.
ஆனாலும் எப்போதும் வாடி போடி என்று தான் [...]
பெப்ரவரி 24, 2009
பகுப்புகள்: அனுபவம், அறிமுகம், அலசல், இலக்கியம், எண்ணங்கள், கதை, கதைகள், பகிர்தல் . குறிச்சொற்கள்: அனுபவம், அன்புமதி, இலக்கியம், கட்டுரை, கதை, தமிழ்பதிவு, பகிர்தல், பதிவுகள், பொன்.சுதா, வலைப்பதிவு, வாழ்க்கை . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
2 மறுமொழிகள்
அன்புமதிக்கு டாம் அன்ட் ஜெர்ரி என்றால் அவ்வளவு பிடிக்கும்.
வீட்டிலிருக்கும் நேரமெல்லாம் டிவிடியில் இருக்கும் டாம் அன்ட் ஜெர்ரி படங்களைப் பார்ப்பது தான் வேலை..
6 வயது சிறுமிக்கு இயல்பான பொழுது போக்கு தான் என்றாலும் அவ்வப் போது எனக்கு உறுத்தலாக இருக்கும்.
ஓரே வீட்டில் யாரோ போல நாங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாய் தோன்றுகிறது இப்போதெல்லாம்.
நாங்கள் என்பது நான், மனைவி உமா , மகள் அன்புமதி.
நகர வாழ்வின் கைகளில் சோழி முத்துகள் போல உருட்டி எறியப் பட்டுக் கொண்டிருக்கிறோம் நொடிகள் தோறும் [...]
பெப்ரவரி 12, 2009
பகுப்புகள்: அனுபவம், இலக்கியம், கட்டுரை, பகிர்தல் . குறிச்சொற்கள்: Add new tag, அன்புமதி, இலக்கியம், கட்டுரை, கட்டுரைகள், கதை, பகிர்தல், பொன்.சுதா, வாழ்க்கை . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
3 மறுமொழிகள்
01.09.08 தீராநதி நேர்காணல்
உலகெங்கும் பெரும் பிரச்னையாக விவாதிக்கப்படும் பிரச்சினை சுற்றுச் சூழல் பிரச்னை. இதையொட்டி ஆக்கபூர்வமான இயக்கப் பணிகளை தமிழில் பல குழுக்கள் செய்து வருகின்றன. இதில் குறிப்பிடத் தகுந்த குழுவாக `பூவுலகின் நண்பர்கள்’ குழுவைச் சொல்லலாம். நெடுஞ்செழியனின் பங்களிப்பில் இயங்கிய இக்குழு அவரது மறைவிற்குப் பிறகு கொஞ்சம் தேக்கம் கண்டது. இதனுடன் இணைந்து செயலாற்றிய காளிதாஸ், இப்போது தன் நண்பர்களுடன் சேர்ந்து
`ஓசை’ என்ற சுற்றுச் சூழல் இயக்கத்தை இயக்கி வருகிறார்.
ஆரம்பக் காலங்களில் திராவிட இயக்க [...]
செப்டம்பர் 29, 2008
பகுப்புகள்: அறிமுகம், அலசல், எண்ணங்கள், பகிர்தல் . குறிச்சொற்கள்: ஓசை காளிதாசன், சுற்றுச்சூழல், தீராநதி, நேர்காணல், பொன்.சுதா . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
2 மறுமொழிகள்
இரண்டு நாளுக்கு முன்பு தினத் தந்தியில் ஒரு செய்தியைப் பார்த்ததும் ஆச்சரியம் தாங்கவில்லை.
வேறு ஒன்றுமில்லை. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் விட்டுப் போனவர்களை இணைக்கும் இறுதி முயற்சியாக இரண்டு தொலைபேசி எண்களை அறிவித்திருந்தது . அதில் ஒன்று செல்பேசி எண், மற்றொன்று தொலைபேசி எண். 8ம் தேதி கடைசி நாள் அதற்குள் அந்த எண்களுக்கு பேசினால் வீடு தேடி வந்து வாக்காளர் பட்டியலில் உங்களை இணைத்துக் கொள்வார்கள் என்றது அந்த செய்தி.
நமது நாடு [...]
ஆகஸ்ட் 4, 2008
பகுப்புகள்: அனுபவம், அலசல், எண்ணங்கள், கட்டுரை, பகிர்தல் . குறிச்சொற்கள்: அனுபவம், கட்டுரை, தமிழ்பதிவுகள், பகிர்தல், பதிவுகள், பொன்.சுதா . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
பள்ளிக்கூடத்திற்கு நேரமாகிவிட்டது என்று அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தோம். வண்டியின் பின்புறம் ஏறிய படியே அன்புமதி கேட்டாள்.
‘ அப்பா அச்சுங்கிறது பொண்ணுகளுக்கு வைக்கிற பேரா? ‘
மலையாளப் படம் ‘ அச்சுவின்ட அம்மா ‘ பார்த்தது நல்லதாகிப் போனது.
‘ ஆமா பாப்பா பொண்ணுக பேரு தான். கேரளாவில வைப்பாங்க… ‘ என்றதும் உடனேயே
‘ ஏம்பா அந்தப் பேரப் போய் வைக்குறாங்க? ‘ என்றாள் ரெம்பக் கவலையாக.
ஒன்றும் புரியாமல் ‘ ஏன் அந்தப் பேருக்கு என்ன குறைச்சல்’ என்றேன்.
[...]
ஜூன் 30, 2008
பகுப்புகள்: அனுபவம், எண்ணங்கள், பகிர்தல் . குறிச்சொற்கள்: அனுபவம், அன்புமதி, தமிழ்பதிவு, பகிர்தல், பொன்.சுதா . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்