ஹைகூத் தோட்டம் – 14

050610-holtz

உருவமில்லை ஓசையில்லை

அவசரமாக அழைக்கிறது

எங்கிருந்தோ பூவாசம்

3 பின்னூட்டங்கள்

  1. happa ! rompa vasamnthan!

  2. நான் ரொம்ப ரசித்தேன் இந்த கவிதையை. மல்லிகை வாசத்துக்கு மனக்கண்ணில் மயக்கும் அழகியை உருவாக்கும் திறன் உண்டு.

    http://kgjawarlal.wordpress.com


Comments RSS TrackBack Identifier URI

பின்னூட்டமொன்றை இடுக

  • எனது கவிதை நூல்கள்


    கவிதை அல்ல காதல்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்
    நானும் நீயும் நாமான போது
    வெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்