உருவமில்லை ஓசையில்லை
அவசரமாக அழைக்கிறது
எங்கிருந்தோ பூவாசம்
3 பின்னூட்டங்கள்
Comments RSS TrackBack Identifier URI
உருவமில்லை ஓசையில்லை
அவசரமாக அழைக்கிறது
எங்கிருந்தோ பூவாசம்
திசெம்பர் 24, 2008
பிரிவுகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்:இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . ஆசிரியர்: பொன்.சுதா
3 பின்னூட்டங்கள்
Comments RSS TrackBack Identifier URI
happa ! rompa vasamnthan!
நான் ரொம்ப ரசித்தேன் இந்த கவிதையை. மல்லிகை வாசத்துக்கு மனக்கண்ணில் மயக்கும் அழகியை உருவாக்கும் திறன் உண்டு.
http://kgjawarlal.wordpress.com
நன்றிங்க ஜவஹர்