பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது ‘ நடந்த கதை ‘ குறும்படம்.
அழகிய பெரியவனின் ‘ குறடு’ சிறுகதையை ’நடந்தகதை’ என்ற பெயரில் குறும்படமாக எடுத்துள்ளேன்.
ஒரு தலித்தின் வாழ்வைச் சொல்லுகிற கதை அது.

திரைகதை, வசனம், இயக்கம் – பொன்.சுதா ( மறைபொருள்)
கதை- அழகிய பெரியவன் ( நெறிக்கட்டு, தகப்பன் கொடி, தீட்டு, உனக்கும் எனக்குமான சொல்,
கிளியம்மாவின் இளம் சிவப்புக் காலை, அரூப நஞ்சு, …….)
ஒளிப்பதிவு – இராசாமதி ( கக்கரைக்கட்டி, சித்து +2, பேசு, குறுநில மன்னர்கள்)
படத் தொகுப்பு – ஏ.எல். ரமேஷ் ( நாடோடிகள்)
இசை – மரியா மனோகர் ( மக்கள் தொலைக்காட்சியில் ஈழம், நேதாஜி)
தயாரிப்பு – அருள் சங்கர் ( கலர்ஸ்)
வெளியான சில மாதங்களிலேயே பேரணாம்பட்டு, திருப்பத்தூர், வந்தவாசி, மதுரை, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், போளூர், சென்னை, உடுமலைப்பேட்டை, சத்தியமங்கலம் என்று பல ஊர்களில் பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகம், கலை இலக்கியப் பெருமன்றம், பதியம், சுழி , உரத்த சிந்தனை, பூங்குயில் படைப்பாக்க வெளி போன்ற பல்வேறு அமைப்புகளால் தொடர்ந்து திரையிடப்பட்டு வருகிறது.
மக்கள் தொலைக்காட்சி, மற்றும் சன் செய்திகளில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனந்தவிகடன், சினிமா எக்ஸ்பிரஸ், தலித்முரசு, நிழல், உண்மை, போன்ற இதழ்களிலும், தெனாலி, சென்னை ஆன்லைன், கூடு போன்ற இணைய இதழ்களிலும் பல்வேறு வலைப்பூக்களிலும் பாராட்டப்பட்டிருக்கிறது.
போளூரில் நடைபெற்ற கிராமிய குறும்படவிழாவில் முதல் பரிசு பெற்றது. பெரியார் திரை நடத்திய குறும்படப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ‘ நடந்த கதை’


சென்னை புத்தக கண்காட்சியில் கோவை விஜயா பதிப்பகத்தின் கடையான 256 & 257 ல் ’நடந்த கதை’ விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
குறும்படம் மற்றும் மாற்று திரைப்பட ஆர்வலர்கள் வாங்கிப் பயன்பெறுங்கள்.
பார்த்ததோடு மட்டுமல்லாமல் உங்களது கருத்துக்களையும் தெரிவியுங்கள்.
http://chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=c145e2d5-7c63-4d90-a2b8-815ecebc8885&CAT
http://www.thenaali.com/thenaali.aspx?A=678
http://www.chennaidigest.in/epaper.aspx?date=8/14/2009&p=5
http://veeduthirumbal.blogspot.com/2009/11/3.html
http://guhankatturai.blogspot.com/
http://koodu.thamizhstudio.com/kurunthirai_1_nadandha_kadhai_yazh_231109.php
Click to access 46.pdf
Click to access 47.pdf
http://etiroli.blogspot.com/2009/12/blog-post_23.html
http://viduthalai.periyar.org.in/20091228/Page06.html
ஜனவரி 3, 2010
பிரிவுகள்: குறும்படம், நடந்தகதை . குறிச்சொற்கள்:அழகிய பெரியவன், குறும்படம், நடந்தகதை, புத்தகக் கண்காட்சி, பொன்.சுதா . ஆசிரியர்: பொன்.சுதா . Comments: பின்னூட்டமொன்றை இடுக