“நடந்தகதை” என்னும் எனது இரண்டாவது குறும்படத்தின் அறிமுகவிழா 08 08 09 சனிக்கிழமை அன்று சென்னை பிலிம் சேம்பரில் மாலை 6 மணிக்கு நடக்க இருக்கிறது.
அழகிய பெரியவனின் ‘குறடு’ சிறுகதையை 20 நிமிடப் படமாக்கி உள்ளேன்.
இயக்கம்- பொன்.சுதா
ஒளிப்பதிவு – இராசாமதி (சக்கரைக்கட்டி, புதியவார்ப்புகள், பேசு
படத்தின் ஒளிப்பதிவாளர் )
படத்தொகுப்பு – எ.எல்.ரமேஷ் ( நாடோடிகள் படத்தின் படத் தொகுப்பாளர்)
இசை – மரியா மனோகர் ( மக்கள் தொலைக்காட்சியின் ஈழம், நேதாஜி தொடர்களின் இசையமைப்பாளர்)
கதை – அழகிய பெரியவன்
தயாரிப்பு – அருள் சங்கர்
அறிமுகவிழாவின் துவக்கத்தில் குறும்படம் திரையிடப்படும்.
அறிமுகவிழாவில்
தலைமை – தோழர் ஆர். நல்லகண்ணு
கருத்துரை-
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
இயக்குநர் சசி ( பூ படத்தின் இயக்குநர் )
தோழர் விடுதலை இராசேந்திரன்
எழுத்தாளர் சிவகாமி
எழுத்தாளர் அழகிய பெரியவன்
ஓசை காளிதாசன்
வரவேற்புரை – கவிஞர் அவைநாயகன்
நிகழ்ச்சித் தொகுப்பு – எழுத்தாளர் அஜயன் பாலா
நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.
அனைவரும் வருக… வருக …
3 பின்னூட்டங்கள்
Comments RSS TrackBack Identifier URI
சுருக்கமாக ஒரு விஷயத்தைச் சொல்வதற்கு ரொம்ப விரிவாக யோசிக்க வேண்டும். ரொம்ப விரிவாக சொல்லவேண்டும் என்றால் யோசிக்கவே வேண்டாம்! கதைகளில் கூட நாவலை விட சிறுகதை எழுதுவதுதான் கடினம் என்பார்கள். இதில் நீங்கள் பெறப்போகும் வெற்றி எங்களுக்கெல்லாம் பெருமை!
http://kgjawarlal.wordpress.com
வாழ்த்துக்கள்
நன்றி நண்பரே